சனி, 16 ஏப்ரல், 2011

கோட்டைப் பட்டிணத்தில் உடல் ஒதுங்கியது.

'உருச்சிதைந்து அழுகிய நிலையில் ஒரு மனித உடல் கோட்டைப்பட்டிணத்துக்கு அருகில் கரை ஒதுங்கியது. ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்'

கோட்டைப்பட்டிணத்திலிருந்து ஜாகிர் தொலைபேசி மூலம் தகவல். மற்ற மூன்று மீனவர்களின் உடல் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

1 கருத்து:

  1. மீனவ குடும்பங்களுக்கு மட்டும் விடிவே கிடையாதா? ஆட்சிகள் மாறினாலும் நம் சகோதரர்களின் கண்ணீரை துடைக்க ஒருத்தரும் இல்லாதது வெட்க கேடு எதுக்கோ எல்லாம் போராட்டம் நடத்தும் அரசியல் வாதிகள் மீனவர்களின் உயிரை பற்றி கவலை படாதது ஏன்? ஐயா அவர்களும் நம்மை போல மனிதர்கள் தானே தயவு செய்து அவர்களை காப்பாற்றுங்கள்!

    பதிலளிநீக்கு